தென்னவள்

சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி- கனிமொழி எம்.பி.

Posted by - October 29, 2019
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
மேலும்

சுஜித் உடல் அடக்கம்- கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்!

Posted by - October 29, 2019
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும்

அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும் கண்காணிப்பு பிரிவு!

Posted by - October 29, 2019
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும் கண்காணிப்பு பிரிவு, நடவடிக்கைகளை மிக உண்ணிப்பாக மேற்கொண்டுவருவதாக, தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தற்காலிக அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் 9 ஆம் திகதி வரை

Posted by - October 29, 2019
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

அனர்த்தங்களை தடுப்பதற்கு கடற்படையினர் மீட்பு பணிகளில்

Posted by - October 29, 2019
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்படையினரை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு பணிகள்

Posted by - October 29, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

டொனால்ட் ட்ரம்பிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் ரணில்!

Posted by - October 29, 2019
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பத்தாதி கொல்லப்பட்ட பின்புலத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

கோத்தாவுக்கு எதிரான பெளஸியின் உரை ; விசேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

Posted by - October 28, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி மக்களை குழப்பும் வகையில் ஆற்றியதாக கூறப்படும் உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர். 
மேலும்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

Posted by - October 28, 2019
வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்