தென்னவள்

நீரா­வி­யடி இந்து – பௌத்த முரண்­பா­டு­களின் பின்­ன­ணி குறித்து ஞானசார தேரர் கூறும் புதிய கருத்து

Posted by - November 5, 2019
முல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில்  இந்து – பௌத்த  சமூ­கத்­துக்கு இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டுகளின் பின்­ன­ணியில் கிறிஸ்­தவ அடிப்ப­டைவாத அமைப்­பு­களே உள்­ளன.
மேலும்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து உள்ளது : சிறையில் அசாஞ்சேயைச் சந்தித்த ஐ.நா. நிபுணர் எச்சரிக்கை

Posted by - November 5, 2019
சித்ரவதைத் தண்டனைகள் குறித்த ஐநா கண்காணிப்புப் பதிவாளரான நீல்ஸ் மெல்சர், விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
மேலும்

சிலி, டோங்கா நாடுகளில் கடும் நிலநடுக்கம்

Posted by - November 5, 2019
சிலி மற்றும் டோங்கா நாடுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
மேலும்

கடல் மட்டம் உயருவதால் இந்தியாவுக்கு பாதிப்பு: ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

Posted by - November 5, 2019
இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கடல் மட்டம் உயருவதால் மிகவும் பாதிக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர்
மேலும்

ஹாங்காங் போராட்டம் – கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய மர்ம ஆசாமி

Posted by - November 5, 2019
ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை தாக்கிய மர்ம ஆசாமியிடம் நியாயம் கேட்ட கவுன்சிலரின் காதை கடித்து துப்பினார். தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும்

10 போலி நிறுவனங்களின் ரூ.1,600 கோடி சொத்துக்களை முடக்கிய வருமானவரித்துறை

Posted by - November 5, 2019
வருமான வரித்துறை ரூ.1,600 கோடி மதிப்பிலான 10 நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது சசிகலாவின் பினாமி சொத்துகளா? என்று விசாரணை நடந்து
மேலும்

மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்க திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்

Posted by - November 5, 2019
“மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டம் உள்ளது“ என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.இஸ்ரோ தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
மேலும்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Posted by - November 5, 2019
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எனவே, மணிமண்டபம் விரைவில்
மேலும்

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு அறிவிப்பு

Posted by - November 5, 2019
வெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

பாக்தாதியின் சகோதரி கைது- துருக்கி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Posted by - November 5, 2019
ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்