தென்னவள்

எஸ்.பி. திஸாநாயக்கவின் இரு மெய் பாதுகாவலர்களும் கைது!

Posted by - November 7, 2019
கினிகத்தேனையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மெய் பாதுகாகவலர்கள் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 7, 2019
கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீன்வளத்துறை
மேலும்

முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலமல்ல என்பதை நிரூபிப்போம்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 7, 2019
முரசொலி பஞ்சமி நிலமல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரி கைது!

Posted by - November 7, 2019
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அருகில் வைத்து சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும்!

Posted by - November 6, 2019
எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது.   
மேலும்

துன்புறுத்தல்களுக்கு இலக்கான 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு

Posted by - November 6, 2019
2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு துன்புறுத்துல்களுக்கு உள்ளான, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவை!

Posted by - November 6, 2019
ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதற்கான எழுத்து மூல உறுதிப்பாட்டை மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசவளங்களை துஷ்பிரயோகம் செய்யும் அரசாங்கம் : தினேஷ்

Posted by - November 6, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் அரச வளங்களை சட்டவிரோதமான
மேலும்

சட்டவிரோத வலைகளுடன் ஐவர் கைது!

Posted by - November 6, 2019
முல்லைத்தீவு தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்