தென்னவள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்- இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்றார்!

Posted by - November 21, 2019
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும்

நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

Posted by - November 20, 2019
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த…
மேலும்

தமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது ?

Posted by - November 20, 2019
பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதன் மூலம், புதிய கட்­சியிலிருந்து ஒரு
மேலும்

புதிய அரசாங்கத்திடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த விசேட கோரிக்கை!

Posted by - November 20, 2019
புதிய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளை  நியமிக்கும்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கீழ் பணியாற்றி ஊழல் மோசடி
மேலும்

விசாரணையை வழிநடத்திய சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானிக்கு இடமாற்றம்?

Posted by - November 20, 2019
இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி
மேலும்

என்னை போற்றிய, தூற்றிய மற்றும் விமர்சித்த அனைவருக்கும் நன்றி – ரணில்

Posted by - November 20, 2019
ஜனநாயகத்தை நான்விரும்புகின்றேன். அதற்கு மதிப்பளிக்கின்றேன். ஜனநாயக முறைப்படியே செயற்படுவேன். எனவே புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பளித்து, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இதுகுறித்து நாளைய தினம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க…
மேலும்

அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில்!

Posted by - November 20, 2019
ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தாலமான அலரிமாளிகையிலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி…
மேலும்

இனவாதத்தை முன்நிறுத்தி தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்க முடியாது – மனுஷ

Posted by - November 20, 2019
நாட்டில் சிங்கள பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிரணியினரால் மாயை ஒன்று உருவாக்கப்பட்டு, அதனூடாக அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
மேலும்