ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டால் தான் நாடு வளம் பெறும்: ஜி.கே.வாசன்
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்பட்டால் தான் கல்வித் தரமும் உயர்ந்து, வேலைவாய்ப்பும் பெருகும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்
