தென்னவள்

சவுதியின் முதல் பெண் கார் ரேஸ் ஒட்டுநர்: வரலாற்றில் இடம்பெற்ற ரீமா ஜுஃபாலி

Posted by - November 24, 2019
சவுதி அரேபியாவின் முதல் பெண் கார் ரேஸ் ஓட்டுநராக அறிமுகமாகியுள்ளார் ரீமா ஜுஃபாலி.
மேலும்

ஈரான் குறித்து ஐக்கிய அமீரகத்துடன் ஆலோசனை நடத்திய மைக் பாம்பியோ

Posted by - November 24, 2019
ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஐக்கிய அமீரகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும்

பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்

Posted by - November 24, 2019
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து
மேலும்

கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது – பிரேமலதா விஜயகாந்த்

Posted by - November 24, 2019
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும்

ரூபிக் கியூப் போட்டியில் சாதனை படைத்த சென்னை சிறுமி

Posted by - November 24, 2019
பல்வேறு நிறங்களை கொண்ட கன சதுர கட்டங்களை உள்ளடக்கிய ரூபிக் கியூப் புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை மூட முயற்சி – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Posted by - November 24, 2019
தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை மூட முயற்சி நடந்து வருகிறது என ஜி.ராம கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.திண்டுக்கல் மாவட்ட பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க சிறப்பு மாநாடு இன்று
மேலும்

பாலில் நச்சுத்தன்மை குறித்து தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – முக ஸ்டாலின்

Posted by - November 24, 2019
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாக உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 34 பேர் பரிதாப பலி

Posted by - November 24, 2019
கென்யா நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகினர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரி – 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

Posted by - November 24, 2019
சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.அமெரிக்க உளவுத்துறையில் (சி.ஐ.ஏ.) அதிகாரியாக இருந்தவர் ஜெர்ரி சுன் ‌ஷிங் லீ (வயது 55).  இவருக்கு நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்கள் தெரியும்.
மேலும்