வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பல்வேறு நிறங்களை கொண்ட கன சதுர கட்டங்களை உள்ளடக்கிய ரூபிக் கியூப் புதிரை 2 நிமிடம் 7 விநாடிகளில் ஒழுங்குபடுத்தி சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை மூட முயற்சி நடந்து வருகிறது என ஜி.ராம கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.திண்டுக்கல் மாவட்ட பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க சிறப்பு மாநாடு இன்று
சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.அமெரிக்க உளவுத்துறையில் (சி.ஐ.ஏ.) அதிகாரியாக இருந்தவர் ஜெர்ரி சுன் ஷிங் லீ (வயது 55). இவருக்கு நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்கள் தெரியும்.