சென்னையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2016-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை, வெற்றி தான் இருக்கிறது என்று பொதுக்குழுவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் தொடர்ந்தும் இழுபறியான நிலைமை நீடிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அணியினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததன் மூலம் இலங்கையின் ஆட்சியதிகாரத்தின்
வடமாகாண ஆளுனர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுனராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி தே.அரவிந்தன் யாழ்ப்பாணம் , வவுனியா மாவட்டங்களில்…
சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலியானதாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள டல் அப்யாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள்…