பிரியங்கா வீட்டுக்குள் கார் சென்ற விவகாரம் – 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
பிரியங்கா வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி கார் சென்ற விவகாரத்தில், 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும்
