தென்னவள்

ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி நினைக்கவில்லை : அமரவீர

Posted by - December 23, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தவர்களில் சிலர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே பலவீனப்படுத்தும் கருத்துக்களை
மேலும்

வவுனியாவில் சி.சி.ரீ.வி விற்பனை நிலையத்தில் தீ

Posted by - December 23, 2019
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள சி.சி.ரீ.வி விற்பனை நிலையம் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று  குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையில் இருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.…
மேலும்

பஸ் மோதியதில் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - December 23, 2019
நுவரெலியா  பிரதேச சபைக்கு உட்பட்ட லபுக்கலை பகுதியில் பஸ் மோதியதில் 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
மேலும்

மக்களே அவதானம்..! இரணைமடுக் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

Posted by - December 23, 2019
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல பிரசேசங்களில் குளங்களும் நிறைந்து அணைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன்!

Posted by - December 23, 2019
அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மேலும்

மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு: 578 பேர் கைது

Posted by - December 23, 2019
மேல் மாகாணத்தில் நேற்றிரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பூஜித், ஹேமசிறிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 23, 2019
 பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

வேலூர் ஜெயிலில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

Posted by - December 23, 2019
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும்

குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்கதேசம் அறிவிப்பு

Posted by - December 23, 2019
தேசிய குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆர்.சி.) இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்கதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்: திமுக பேரணிக்கு ஸ்டாலின் அழைப்பு

Posted by - December 23, 2019
டிசம்பர் 23 அன்று சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும் என்று பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்