வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள சி.சி.ரீ.வி விற்பனை நிலையம் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையில் இருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.…
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல பிரசேசங்களில் குளங்களும் நிறைந்து அணைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆர்.சி.) இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்கதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.