தென்னவள்

ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி சிரமத்துக்கு உள்ளாக்குவது எமது கொள்கை அல்ல!

Posted by - January 31, 2020
கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு ஒன்றை காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும்

கொரோனா வைரஸை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது!

Posted by - January 31, 2020
கொரோனா வைரஸ் தொற்றையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதானி டொக்டர் ரஷியா பென்சே தெரிவித்துள்ளார்.
மேலும்

வெடிபொருள்களுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - January 31, 2020
மட்டக்களப்பு, ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருள்களுடன் கைதானவர்களை, எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இன்று (31) உத்தரவிட்டார்.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது நாளை இடைநிறுத்தம்!

Posted by - January 31, 2020
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நாளை நிறுத்தப்படவுள்ளது.
மேலும்

கொழும்பில் 15 பாடசாலைகளுக்குப் பூட்டு

Posted by - January 31, 2020
இலங்கையின் சுதந்திர தினத்துக்கான ஒத்திகைகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் 15, பெப்ரவரி 3ஆம் திகதி திங்கட்கிழமையன்று மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

’நினைத்தவாறு செயற்படுவது நாட்டு மக்களையே பாதிக்கும்’

Posted by - January 31, 2020
நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யாராவது தான்தோன்றிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால் அது நாட்டு மக்களையை பாதிக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திக்சிகா காலமானார்!

Posted by - January 31, 2020
எமது பிரித்தானிய  தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.
மேலும்