தென்னவள்

நிர்பயா வழக்கில் மீண்டும் திருப்பம்; குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை இல்லை: தள்ளி வைத்தது டெல்லி நீதிமன்றம்

Posted by - February 1, 2020
நிர்பயா வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் இன்று திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

முரசொலி நிலம்; ஸ்டாலின் அரசியலில் நீடிப்பது நாட்டுக்கே ஆபத்து; அரசியலில் இருந்து விலகுக: ஜி.கே.மணி

Posted by - February 1, 2020
முரசொலி நிலம் பஞ்சமி அல்ல என்பதை நிரூபிக்க தவறி விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து விலக வேண்டும் என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.மணி இன்று (ஜன.31) வெளியிட்ட அறிக்கையில், “முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம்…
மேலும்

கொரோனா பீதி: இத்தாலியில் 6 ஆயிரம் பயணிகளுடன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சொகுசுக்கப்பல்

Posted by - February 1, 2020
இத்தாலிக்கு 6 ஆயிரக்கும் அதிகமான பயணிகளுடன் சொகுசுக்கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக எழுந்த பீதியையடுத்து அந்த கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது.
மேலும்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம்

Posted by - February 1, 2020
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ்,
மேலும்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி!

Posted by - February 1, 2020
புதிய ஊதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் பாதிப்படைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
மேலும்

தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பழிவாங்கும் நடவடிக்கை- செந்தில் பாலாஜி

Posted by - February 1, 2020
வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கும் உள்நோக்கத்தில் இந்த சோதனையை நடத்தி உள்ளனர் என்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மேலும்

மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன்- விஜயகாந்த்

Posted by - February 1, 2020
விரைவில் மக்களுக்கு நல்லது செய்ய உங்கள் அனைவரையும் தேடி வருவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும்

தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி – மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

Posted by - February 1, 2020
தஞ்சை பெரிய கோவிலில் வருகிற 5-ந்தேதி தமிழ்-சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
மேலும்

சீன மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் : ரத்தன தேரர்

Posted by - January 31, 2020
 சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக  அதிகளவிலானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் கவலை  வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ; ரத்தனதேரர் அந் நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும்
மேலும்