தென்னவள்

ஒரே நாளில் 889 பேர் – 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி

Posted by - March 29, 2020
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும்

கொரோனா பீதி: உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை

Posted by - March 29, 2020
கொரோனா பீதி காரணமாக உத்தரபிரதேசத்தில் சிறையில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை 8 வாரங்கள் ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

டாஸ்மாக் கடைகள் மூடல் – தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்

Posted by - March 29, 2020
கேரளாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் கிடைக்காத விரக்தியில் கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
மேலும்

இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

Posted by - March 29, 2020
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
மேலும்

ஒரே நாள்: ஸ்பெயினில் 674 பேர், பிரான்சில் 319 பேர், அமெரிக்காவில் 247 பேர் – கொரோனா அப்டேட்ஸ்

Posted by - March 29, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயினில் 674 பேர், பிரான்சில் 319 பேர், அமெரிக்காவில் 247 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

பாகிஸ்தான் – கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது

Posted by - March 29, 2020
காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரசால் பாகிஸ்தானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது.
மேலும்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – அனைத்துக்கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - March 29, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைப்பேசி இலக்கங்கள்

Posted by - March 28, 2020
அத்தியாவசிய பொது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையம் அலரிமாளிகையில் நிறுவப்பட்டுள்ளது.
மேலும்

பொதுமக்களின் சிரமங்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்கான பொறிமுறை

Posted by - March 28, 2020
இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலமையின் அடிப்படையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமையில் செயல்படும் போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் உடனடியாக குறைகளை போக்கி நிவாரணம் வழங்குவதற்கான…
மேலும்

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - March 28, 2020
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்