தென்னவள்

வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வாசன்

Posted by - April 3, 2020
வங்கிக் கடனை வசூல் செய்ய மீண்டும் ஆரம்பிக்கும் போது, கூடுதல் வட்டி ஏதும் வசூலிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

வேளச்சேரி பீனிக்ஸ் மால், லைஃப் ஸ்டைல் கடைக்கு 10-ம் தேதிமுதல் 17 வரை சென்றவர்கள் கவனிக்கவும்: தகவல் கொடுக்க மாநகராட்சி வேண்டுகோள்

Posted by - April 3, 2020
மார்ச் 10 முதல் மார்ச் 17 வரையிலான நாட்களில் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப் ஸ்டைல் கடைக்குச் சென்றவர்கள், அங்கு பணிபுந்தவர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளை அணுகவும் என்று சென்னை நகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும்

சாராயம் விற்பதை தட்டிக் கேட்ட கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு

Posted by - April 3, 2020
வேலூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக் கேட்ட கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும்

100 ரூபாய்க்கு வீடுதேடி வரும் காய்கறி தொகுப்பு: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

Posted by - April 3, 2020
கோவையில் 100 ரூபாய்க்கு வீடுதேடி வரும் காய்கறி தொகுப்பு அடங்கிய பை விற்பனை திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.கொரோனா வைரஸ் தொற்று கோவை
மேலும்

ஊரடங்கு உத்தரவால் காஞ்சீபுரத்தில் 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவிப்பு

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும்

ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? அதிர்ச்சியில் உறைந்த பிரான்ஸ்

Posted by - April 3, 2020
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 335 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினர் வான்வெளி தாக்குதல் – 12 தலிபான்கள் பலி

Posted by - April 3, 2020
ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு

Posted by - April 3, 2020
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஷிகூ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்குள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடுமையாக உலுக்கியது.சீனாவில்
மேலும்

ஊரடங்கு – 500 கி.மீ. நடைபயணம்… சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்

Posted by - April 3, 2020
ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற்கு 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்

Posted by - April 3, 2020
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும்
மேலும்