வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வாசன்
வங்கிக் கடனை வசூல் செய்ய மீண்டும் ஆரம்பிக்கும் போது, கூடுதல் வட்டி ஏதும் வசூலிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்
