தென்னவள்

வேலூர் மாவட்டத்தில் நோயாளிகள் வாட்ஸ்அப் மூலம் டாக்டர்களை தொடர்பு கொள்ளலாம்

Posted by - April 4, 2020
வேலூர் மாவட்டத்தில் நோயாளிகள் வாட்ஸ்அப் மூலம் டாக்டர்களை தொடர்பு கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

முதியோர், மாற்றுத் திறனாளிகள் தேவையான உதவி பெற 1800 425 0111 என்ற இலவச உதவி எண் அறிவிப்பு

Posted by - April 4, 2020
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற 1800 425 0111 என்ற இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு

Posted by - April 4, 2020
டெல்லி மாநாட்டிற்கு புதுவையில் இருந்து அதிக அளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் நாராயணசாமி  வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
மேலும்

பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி: 2 போலீஸ் அதிகாரிகள் காயம்

Posted by - April 4, 2020
தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது நடந்த கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்
மேலும்

ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரசை அழிக்க முடியும்- மருத்துவ ஆய்வில் தகவல்

Posted by - April 4, 2020
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும்

குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

Posted by - April 4, 2020
மதுபானம் கிடைக்காததால் சேவின் லோசனை குளிர்பானத்தில் கலந்து கடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை
மேலும்

ரஷியா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் – டிரம்ப்

Posted by - April 4, 2020
ரஷியா அதிபர் புதின் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் பலரது உயிரை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

21 நாள் ஊரடங்கு துணிச்சலான முடிவு – உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது

Posted by - April 4, 2020
இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது துணிச்சலான முடிவு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.70 வயதான இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், லண்டன் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.
மேலும்

கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை கடந்தது- இத்தாலியில் 14,681 பேர் பலி

Posted by - April 4, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலியில் 14,681 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் அலுவலகம் திரும்பிய ஜெர்மனி அதிபர்

Posted by - April 4, 2020
கொரோனா அச்சம் காரணமாக 14 நாட்கள் சுய தனிமைபடுத்தலில் இருந்த ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தனது அலுவலகம் திரும்பியுள்ளார்.
மேலும்