தென்னவள்

40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: நிவாரணத் திட்டம் வேண்டும்; ராமதாஸ்

Posted by - April 10, 2020
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், கடனுதவி உள்ளிட்ட சலுகைத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர்- ஊட்டி இளைஞர் அசத்தல்

Posted by - April 10, 2020
ஊட்டியை சேர்ந்த இளைஞர் காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வடிவமைத்து உள்ளார்.ஊட்டியை சேர்ந்த ஆனந்த்(வயது 26) என்பவர் காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வடிவமைத்து உள்ளார். இந்த கருவியை நீலகிரி…
மேலும்

வாகன விபத்து, திருட்டு குற்றங்கள் நடைபெறாத கோவை நகரம்

Posted by - April 10, 2020
ஊரடங்கு உத்தரவால் கோவை மாநகரில் விபத்து, திருட்டு மற்றும் குற்றங்கள் நடைபெறாத நகரமாக உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு சமூக பரவலாக மாறுவதை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகளை தவிர மற்ற…
மேலும்

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது பாட்டி

Posted by - April 10, 2020
ஜெர்மனியில் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஊரடங்கை மீறி முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது பாட்டிக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.கொரோனா வைரசின் தாக்குதலை
மேலும்

மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

Posted by - April 10, 2020
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த மேயரை போதைப்பொருள் கும்பல் சுட்டுக் கொன்றது.கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நோக்கி நெருங்கி…
மேலும்

20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

Posted by - April 10, 2020
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.உலகம் முழுவதும் கொரோனா
மேலும்

டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை

Posted by - April 10, 2020
முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வந்தால் அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அபராதமாக ரூ.200 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் இந்தியாவில் தன் கோர முகத்தை…
மேலும்

’குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மேலும் தாமதிக்க வேண்டாம்’

Posted by - April 10, 2020
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டுமென, அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்