மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பொலிஸ் பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்று இன்றி செய்தித் தாள்களை விநியோகிக்க நாளிதழ் நிறுவனங்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
கொரோனாவை விரட்ட மாமிச உணவுகளை தவிர்த்து காய்கனி, கீரை, தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்காளதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித்திற்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நியூயார்க் நகரில் கொரோனாவால் அதிகம் பேர் பலியாவதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகில் கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…