தென்னவள்

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்

Posted by - April 12, 2020
சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும்
மேலும்

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்

Posted by - April 12, 2020
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பொலிஸ் பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும்

கரோனா வைரஸ் தொற்று இன்றி பாதுகாப்புடன் நாளிதழ்கள் விநியோகம்: சென்னை மாநகராட்சி ஆணையர் பாராட்டு

Posted by - April 12, 2020
கரோனா வைரஸ் தொற்று இன்றி செய்தித் தாள்களை விநியோகிக்க நாளிதழ் நிறுவனங்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
மேலும்

சென்னையில் கரோனா பாதிக்கப்பட்ட 45 வயது பெண் பலி: எண்ணிக்கை 11 ஆனது

Posted by - April 12, 2020
சென்னையில் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயது பெண் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

கொரோனாவை விரட்ட மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்- மதுரை ஆதீனம் வேண்டுகோள்

Posted by - April 12, 2020
கொரோனாவை விரட்ட மாமிச உணவுகளை தவிர்த்து காய்கனி, கீரை, தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ தளபதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

Posted by - April 12, 2020
வங்காளதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித்திற்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும்

உலகம் முழுவதும் 22 ஆயிரம் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா – அதிர்ச்சி தகவல்

Posted by - April 12, 2020
உலகம் முழுவதும் மருத்துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

நியூயார்க் நகரில் கொரோனா பலி அதிகம் ஏன்? – புதிய தகவல்கள்

Posted by - April 12, 2020
நியூயார்க் நகரில் கொரோனாவால் அதிகம் பேர் பலியாவதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகில் கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக
மேலும்

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டுள்ள படம்

Posted by - April 12, 2020
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்