சிறைகளில் கரோனா தொற்றைத் தடுக்க 45,000 கைதிகளை விடுவிக்க துருக்கி முடிவு
சிறைக் கைதிகளிடையே கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக, 45,000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க வழிசெய்யும் சட்ட மசோதா துருக்கி நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 279 உறுப்பினர்கள் ஆதரவும் 51 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
மேலும்
