தென்னவள்

சிறைகளில் கரோனா தொற்றைத் தடுக்க 45,000 கைதிகளை விடுவிக்க துருக்கி முடிவு

Posted by - April 15, 2020
சிறைக் கைதிகளிடையே கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக, 45,000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க வழிசெய்யும் சட்ட மசோதா துருக்கி நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 279 உறுப்பினர்கள் ஆதரவும் 51 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
மேலும்

தினமும் 30 கிமீ பயணம்… சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலர்

Posted by - April 15, 2020
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர், தினமும் 30 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
மேலும்

இத்தாலியில் உயிரிழப்பு 21 ஆயிரத்தைக் கடந்தது: 1.62 லட்சம் பேர் பாதிப்பு

Posted by - April 15, 2020
இத்தாலியில் கரோனா வைரஸின் வேகம் தணிந்திருந்த போதிலும் உயிர்பலிகள் இன்னும் குறையவில்லை, அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 602 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்தது.
மேலும்

சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகம் சந்தித்துள்ள ராயபுரம்

Posted by - April 15, 2020
சென்னையில் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில்  இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்: யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம்

Posted by - April 15, 2020
முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் எனவும், யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

ஒரே நாளில் 2 ஆயிரத்து 400 பேர்… 26 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… நிலைகுலைந்த அமெரிக்கா

Posted by - April 15, 2020
அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது.
மேலும்

உலக சுதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி நிறுத்தம் – டிரம்ப் அதிரடி

Posted by - April 15, 2020
கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக குற்றம்சாட்டி வரும் டிரம்ப் அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளார்.
மேலும்

ஊரடங்கு நீட்டிப்புக்கு மக்கள் முழுமையான ஆதரவு தரவேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - April 15, 2020
அரசின் உத்தரவை மதித்து ஊரடங்கு நீட்டிப்புக்கு மக்கள் முழுமையான ஆதரவு தரவேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

பிரதமர் பேச்சு வன்மையால் திசை திருப்புகிறார் – கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Posted by - April 15, 2020
பிரதமர் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பெருக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு தமது பேச்சு வன்மையால் திசை திருப்பிவருவது கண்டனத்திற்குரியது என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
மேலும்

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, உதவிகளையும்தான் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 15, 2020
பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகளையும்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்