தென்னவள்

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியோரே கைதாகின்றனர் – பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன

Posted by - April 18, 2020
கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களையே இப்போது கைது செய்துள்ளோம். இந்த குற்றத்தில் தொடர்புபட்ட அனைவரையும் விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
மேலும்

கிளிநொச்சி மாவடங்களில் கொள்ளை , திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது!

Posted by - April 18, 2020
ஊரடங்கு வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உள்பட மூவர் காவல் துறை சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர்!

Posted by - April 18, 2020
யாழில் கொரோனா ; தொற்றுக்கொள்ள இருவர் பூரண ; குணம் அடைந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட நடவடிக்கை!

Posted by - April 18, 2020
உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
மேலும்

பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களில் கொரோனா வைரஸ்!

Posted by - April 18, 2020
பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள்…
மேலும்

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து

Posted by - April 18, 2020
ஊரடங்கு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நோட்டீசு தஞ்சை பெரியகோவில் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும்…
மேலும்

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை அடக்கி ஒடுக்க முடியாது- கே.எஸ்.அழகிரி

Posted by - April 18, 2020
தமிழக எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற கனவு பகல் கனவாகதான் முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச விசாரணை?- டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை

Posted by - April 18, 2020
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச அளவில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை
மேலும்

மகள் குணமடைந்து வந்து இறுதிச் சடங்கு நடத்துவார் – கொரோனாவால் இறந்த பெண் உடலின் நியாயமான காத்திருப்பு

Posted by - April 18, 2020
இங்கிலாந்தின் அரசாங்க நர்ஸ் மகள் ஜெனிபர் கொரோனாவில் இருந்து குணமடைந்து தாய்க்கு இறுதி சடங்கு நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை அவருடைய குடும்பத்தினர் சவ பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.
மேலும்