லண்டனில் கொரோனா தாக்கி வாழைச்சேனை பெண் பலி!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய, மட்டக்களப்பு – வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட தாதி உத்தியோகத்தரான மிஹ்ராஜியா முஹைதீன் (வயது 56) என்ற பெண் மரணமடைந்துள்ளார்.
மேலும்
