தென்னவள்

லண்டனில் கொரோனா தாக்கி வாழைச்சேனை பெண் பலி!

Posted by - April 22, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய, மட்டக்களப்பு – வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட தாதி உத்தியோகத்தரான மிஹ்ராஜியா முஹைதீன் (வயது 56) என்ற பெண் மரணமடைந்துள்ளார்.
மேலும்

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பியுங்கள்’

Posted by - April 22, 2020
பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் முழு அடைப்பு அவசியம்; வாசன்

Posted by - April 22, 2020
ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் முழு அடைப்பு அவசியம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு கொன்ற நாய்

Posted by - April 22, 2020
மதுரையில் எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு கொன்ற நாய் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரு
மேலும்

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர் குழு ஆய்வு

Posted by - April 22, 2020
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர்குழு ஆய்வு செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம்
மேலும்

முக கவசம் அணிந்து செல்பி எடுத்து ‘டுவிட்டரில்’ பதிவிடுங்கள்- மாநகராட்சி புதுவிதமான விழிப்புணர்வு

Posted by - April 22, 2020
கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ‘சென்னையே சவாலுக்கு தயாரா’ என்ற தலைப்பில்
மேலும்

நாசா விண்வெளி மையத்தை பார்வையிட தேர்வான அண்ணன்-தங்கை பயணம் ஒத்திவைப்பு

Posted by - April 22, 2020
கொரோனா பாதிப்பு எதிரொலியால் நாசா விண்வெளி மையத்தை பார்வையிட தேர்வான அண்ணன்-தங்கை பயணம் ஒத்தி
மேலும்

இம்ரான்கான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்: உதவியாளர் தகவல்

Posted by - April 22, 2020
பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளளார்.
மேலும்

பாகிஸ்தானில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா

Posted by - April 22, 2020
பாகிஸ்தானில் இதுவரை 8,418 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேரில் 50 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மேலும்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் – ஐநா சபை தீர்மானம்

Posted by - April 22, 2020
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கோரி ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்த நோய்கிருமியை ஒழிக்க மருந்து…
மேலும்