தென்னவள்

அரசமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது

Posted by - April 23, 2020
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், அரசமைப்பு பேரவை இன்று (23)  கூடவுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

கொரோனா தொற்றாளர் 330; 12 தொகுதிகள் முடக்கம்

Posted by - April 23, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று (22) இனங்காணப்பட்டதையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வட தமிழீழம் மறவன்புலவு பகுதியில் இன்று மினி சூறாவளி

Posted by - April 22, 2020
தென்மராட்சி மறவன்புலவு கிழக்கு மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தை அண்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.
மேலும்

வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என்கிறார் கமால் குணரத்ன!

Posted by - April 22, 2020
கொரோனாவை வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடுவதற்கு வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

1100 பேர் வடக்கிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இரவோடு இரவாக அனுப்பி வைப்பு!

Posted by - April 22, 2020
கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்ளடங்களாக சுமார் 1100 பேர் வடக்கிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு நேற்று(21) இரவோடு…
மேலும்

தனிமைப்படுத்தலை நிறைவேற்றிய அனைவருக்கும் மீண்டும் பாிசோதனை மேற்கொள்ள வேண்டும் – முரளி வல்லிபுரநாதன்

Posted by - April 22, 2020
இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகவே கொரோனா பாதிப்பு
மேலும்

கொழும்பு எமக்கு நல்ல படிப்பினை! யாழில் சமூகத்தொற்று இல்லையென கூற முடியாது – வைத்தியர் காண்டீபன்

Posted by - April 22, 2020
6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் கலாநிதி த.…
மேலும்

சிறிலங்கா அரசாங்கம் மக்களை ஆபத்திற்குள் தள்ளியிருக்கிறது! -உமா

Posted by - April 22, 2020
கொரோனோ பாதிப்பு முற்றாக நீங்காத நிலைமையில் தேர்தலை நடாத்துவதற்காக ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஆபத்திற்குள் அரசாங்கம் தள்ளியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் தேர்தலை இலக்கு வைத்து…
மேலும்

வட தமிழீழம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 300 சத்துமா பொதிகள் கையளிப்பு!

Posted by - April 22, 2020
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் உள்ளடங்கிய குடும்பங்களுக்கான 300 சத்துமா பொதிகள் இன்று (21) சாவகச்சேரி வைத்தியசாலை தலைமை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தானம் வழங்கல்!

Posted by - April 22, 2020
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தான முகாம் வழங்கும் நிகழ்வு இன்று (22) நடைபெற்றது.
மேலும்