தென்னவள்

4 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு

Posted by - April 25, 2020
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் அரிசிக்கு சாயம் பூசிய வர்த்தகர்!

Posted by - April 25, 2020
மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

செந்துரன் நீரில் மூழ்கியே மரணித்தார்; மரண விசாரணையில் தகவல்

Posted by - April 25, 2020
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டும்-மாவை சேனாதிராசா

Posted by - April 25, 2020
மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெறுவதையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஆகியோருடன் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும்

நெல்லையில் தூய்மைப் பணியாளர்கள் கைகளை சுத்தம் செய்ய நவீன இயந்திரம் அறிமுகம்: கால் மூலம் இயக்கக்கூடியது

Posted by - April 25, 2020
திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கைகளைப் பயன்படுத்தாமல், கால் மூலம் இயக்கி, கைகளை சுத்தம் செய்துகொள்ளும் நவீன இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும்

முழு ஊரடங்கில் மக்களைக் கண்காணிக்க ஸ்டேஷனுக்கு ஒரு ட்ரோன் கேமரா: கோவையில் சிறப்பு ஏற்பாடு

Posted by - April 25, 2020
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இதில் கோவை மாநகரில் மட்டும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1,200 போலீஸார் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காவல்…
மேலும்

பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் வழங்குவோம் – டிரம்ப் அறிவிப்பு

Posted by - April 25, 2020
பாகிஸ்தானுக்கு கொரோனா சிகிச்சைக்கான வெண்டிலேட்டரை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது- ஊரடங்கு நீட்டிப்பு

Posted by - April 25, 2020
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்க ரோபோ

Posted by - April 25, 2020
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்குவதற்காக ரோபோவை தனியார் பல்கலைக்கழகம் வழங்கியது.தஞ்சை
மேலும்

பொருளாதார பேரழிவில் இருந்து மக்களை காக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Posted by - April 25, 2020
பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்