தென்னவள்

கொரோனாவால் வேட்பாளர்கள் சாகவில்லை; தேர்தலை நடத்தலாம்

Posted by - April 26, 2020
நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ யுத்த‌ம் நில‌விய‌ கால‌த்தில் தேர்த‌லில் போட்டியிட்ட‌ ப‌ல‌ வேட்பாள‌ர்க‌ள் குண்டு தாக்குத‌ல்க‌ளில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போதும் நாட்டில் தேர்த‌ல் ஒத்தி வைக்க‌ப்ப‌ட்ட‌தில்லை என்ப‌தால் கொரோனா அனர்த்தத்திற்காக ‌தேர்த‌லை தொட‌ர்ந்தும் ஒத்தி வைக்காம‌ல் ஜூன் 20ல் அர‌சு தேர்த‌லை ந‌ட‌த்த‌ வேண்டும்…
மேலும்

க.பொ.த (சா/த) பரீட்சை முடிவு வெளியாகும் வாரம் அறிவிப்பு!

Posted by - April 26, 2020
க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் இன்று (26) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மேலும்

மட்டு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக உலருணவு வழங்கல்!

Posted by - April 26, 2020
கொராேனா அச்சுறுத்தல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில் ஈரளகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் மட்டு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்

திருகோணமலை பிரதேச சபை நலன்புரி சங்கத்தால் உதவி

Posted by - April 26, 2020
உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப்  பரிசோதகர்கள் கடமைப் பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று  சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி…
மேலும்

தென் தமிழீழம் அம்பாறை மாவட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்தார்!

Posted by - April 26, 2020
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட இருவரில் ஒருவர், அக்கரைப்பற்றிலுள்ள தனது இல்லத்துக்கு நேற்று (25) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
மேலும்

வட தமிழீழம் மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம்!

Posted by - April 26, 2020
ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை சிறிலங்கா காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் பயணிக்கலாம்!

Posted by - April 25, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

நாங்களே 3 மாதம் தண்ணி இல்லாமல் இருக்கிறம் உனக்கு தண்ணீர் வேணுமா? – முதியவரைத் தாக்கிய சிறிலங்கா காவல் துறை

Posted by - April 25, 2020
யாழ். சித்தங்கேணி பகுதியில் குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரை வட்டுகோட்டை காவல் துறையை மறித்து அவரது தண்ணீர் போத்தலை (கேன்) கால்  உதைந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்