தென்னவள்

மின்கட்டணம் அறவிடுதல், மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவிப்பு

Posted by - April 26, 2020
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் 104 குழந்தைகளுக்கு கரோனா: வெளியில் சுற்றுபவர்களால் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதா?- ராமதாஸ் வேதனை

Posted by - April 26, 2020
தமிழகத்தில் 104 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி, அதன் விளைவாக வாங்கி வந்த கரோனா வைரஸ் நோயை குழந்தைகளிடம் பரப்பியதன் மூலம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே – பிரதமர் மோடி

Posted by - April 26, 2020
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என குறிப்பிட்டுள்ளார்.மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என…
மேலும்

89 பயங்கரவாதிகள் பலி… 5 பிணைக்கைதிகள் மீட்பு… நைஜீரிய ராணுவம் அதிரடி

Posted by - April 26, 2020
நைஜீரிய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 5 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டனர்.
மேலும்

கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் – வடகொரியாவுக்கு மருத்துவ குழுவை அனுப்பியது சீனா

Posted by - April 26, 2020
கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம்…
மேலும்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

Posted by - April 26, 2020
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது.பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து…
மேலும்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை- திருமாவளவன் வலியுறுத்தல்

Posted by - April 26, 2020
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மே 3-ந்தேதிக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா?- செங்கோட்டையன் பேட்டி

Posted by - April 26, 2020
தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மேலும்

ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 26, 2020
சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்