தென்னவள்

முழு ஊரடங்கை 100 சதவீதம் மக்கள் கடைப்பிடிக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Posted by - April 27, 2020
முழு ஊரடங்கை 100 சதவீதம் மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க 16 பேருக்கு ஜாமீன்

Posted by - April 27, 2020
மதுரை மத்திய சிறையில் நெரிசலை தவிர்க்க சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும்

கொரோனாவால் முழு ஊரடங்கு: கோவையில் எளிய முறையில் திருமணம் செய்த காதல் ஜோடி

Posted by - April 27, 2020
கோவையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை எளிய முறையில் செய்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பினர்.
மேலும்

டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை

Posted by - April 27, 2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது- 3 பேர் பலி

Posted by - April 27, 2020
அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடானா அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி திணறி வருகிறது. அந்த நாடு கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்,…
மேலும்

ஊரடங்கால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் – பிரான்ஸ் சுகாதார மந்திரி பெருமிதம்

Posted by - April 27, 2020
சரியான நேரத்தில் ஊரடங்கை நடைமுறை படுத்தியதால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் என்று பிரான்ஸ் சுகாதார மந்திரி ஆலிவர் வெரான் தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு பின்னர் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை – முழு விவரம்

Posted by - April 27, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சுமார் சுமார் ஒருமாத சராசரி உயிரிழப்பை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகக்குறைவாகும்.
மேலும்

ஊரடங்கிலும் மக்கள் சேவை- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி

Posted by - April 27, 2020
ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகிறார் கமலாத்தாள் பாட்டி.கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் 1 ரூபாய்க்கு இட்லி…
மேலும்

அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 27, 2020
களப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் இன்று (திங்கட் கிழமை) முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா பாதிப்பு குறைகிறது- இத்தாலியில் மே 4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வு

Posted by - April 27, 2020
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், மே 4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
மேலும்