தென்னவள்

சென்னையில் எங்கு கொரோனா பாதிப்பு அதிகம்- மாநகராட்சி அறிவிப்பு

Posted by - April 29, 2020
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக…
மேலும்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்-ஐ.நாவின் குடியுரிமை பிரதிநிதி இடையே சந்திப்பு

Posted by - April 29, 2020
வெளிவிவகாரம், தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை பிரதிநிதி ஹானா சின்கர் மற்றும் சர்வதேச தொழிலார் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங்க் ஆகியோரை சந்தித்துள்ளார்.
மேலும்

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடிய கவனம்

Posted by - April 29, 2020
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடிய கவனம் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை பணித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - April 29, 2020
 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும்

5 ஆயிரம் பேர் பலி… கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவரும் பிரேசில் – அதிர்ச்சி தரும் தகவல்

Posted by - April 29, 2020
போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும்

ஒருவருக்கு தான் கொரோனா… அவரும் குணமடைந்தார் – வைரஸ் இல்லாத நாடாக மாறிய ஏமன்

Posted by - April 29, 2020
கொரோனா உறுதி செய்யப்பட்ட நபரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளது.
மேலும்

கொரோனாவுக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் பலி

Posted by - April 29, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட…
மேலும்

எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 40 பேர் பலி – சிரியாவில் சோகம்

Posted by - April 29, 2020
சிரியாவில் எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
மேலும்

12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய விமான நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி

Posted by - April 29, 2020
கொரோனா வைரசால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும்

போரினால் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சாதனை!

Posted by - April 28, 2020
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
மேலும்