தென்னவள்

சிகையலங்கார தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Posted by - April 29, 2020
தொடர்ச்சியாக சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிகையலங்கார தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ

Posted by - April 29, 2020
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.
மேலும்

30 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை!

Posted by - April 29, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா (பிசிஆர்) பரிசோதனையில் எவருக்கும் காெரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

வாழைச்சேனை பகுதி வீதிகளில் மின் விளக்குகள் ஔி பெற்றன!

Posted by - April 29, 2020
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பகுதி வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும்

கொரோனாவை அரசியலாக்காதீர்கள் – இரவிச்சந்திரன்

Posted by - April 29, 2020
நாட்டில் பரவும் கொரோனா நிலைமையை பயன்படுத்தி கட்சி அரசியல் செய்யாதீர்கள். இது ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தருணம் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் தமிழ் சமூக ஆர்வலருமான அருட்தந்தை ம.வி.இரவிச்சந்திரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும்

தென் தமிழீழத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களாக 11 பாடசாலைகள்!

Posted by - April 29, 2020
கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
மேலும்

அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்; விஜயகாந்த்

Posted by - April 29, 2020
அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும்:அன்புமணி

Posted by - April 29, 2020
சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பு பணி- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

Posted by - April 29, 2020
நெருக்கடியான நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
மேலும்

7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை

Posted by - April 29, 2020
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.தமிழகத்தில் 7
மேலும்