சிகையலங்கார தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தொடர்ச்சியாக சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிகையலங்கார தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்
