தென்னவள்

உயிரோடுதான் இருக்கிறாரா கிம்? உரத்தொழிற்சாலையை திறந்து வைத்தாராம் – சொல்கிறது வடகொரிய ஊடகம்

Posted by - May 2, 2020
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

உணவுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த மக்கள் – அதிர்ச்சி சம்பவம்

Posted by - May 2, 2020
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும்

5 மண்டலங்களில் 100ஐ கடந்தது கொரோனா பாதிப்பு- சென்னை அப்டேட்ஸ்

Posted by - May 2, 2020
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
மேலும்

சீனாவில் மீண்டும் பீதி – அறிகுறிகளே இல்லாமல் 980 பேருக்கு கொரோனா

Posted by - May 2, 2020
சீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதால், மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. 5 நாள் மே தின விடுமுறையால் தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்த நாடு முழுவதும் பரவி, உலகமெங்கும்…
மேலும்

மணல், மண் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அறிவுறுத்தல்!

Posted by - May 2, 2020
மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி தொடக்கம் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும் என்று புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
மேலும்

105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்!

Posted by - May 2, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது.
மேலும்

” மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன்” –கப்டன் மொறிஸ்

Posted by - May 1, 2020
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் – ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே…! என்றான். அவன் தான் மொறிஸ்.
மேலும்

ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும்: அன்புமணி

Posted by - May 1, 2020
ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

அம்மா உணவகம் மூலம் தமிழகத்தில் 1.22 கோடி மக்கள் பயன் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

Posted by - May 1, 2020
ஊரடங்கு ஆரம்பித்தது முதல் இதுவரை அம்மா உணவகம் மூலம் தமிழகத்தில் 1.22 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்
மேலும்