பயங்கரவாத விசாரணை பிரிவினர் என்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் ட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டேன்!
பயங்கரவாத விசாரணை பிரிவினர் (ரிஐடி) தன்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்
