தென்னவள்

பயங்கரவாத விசாரணை பிரிவினர் என்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் ட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டேன்!

Posted by - May 2, 2020
பயங்கரவாத விசாரணை பிரிவினர் (ரிஐடி) தன்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மேல்மாகாணத்தில் சிக்கியுள்ளவர்கள் மீண்டும் தமது கிராமங்களுக்கு

Posted by - May 2, 2020
ஊரடங்கு சட்டம் காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த நபர்களை தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.
மேலும்

சிறிலங்கா பிரதமரின் அழைப்புக்கு செல்லமாட்டோம்

Posted by - May 2, 2020
அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறையில் சுரங்கம் தோண்டி தப்பிக்க கைதிகள் முயற்சி – கொலம்பியாவில் பரபரப்பு சம்பவம்

Posted by - May 2, 2020
கொரோனா அச்சத்தை பயன்படுத்தி சிறையில் சுரங்கம் தோண்டி தப்பிக்க கைதிகள் முயற்சி செய்த சம்பவம் கொலம்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மேலும்

மன வலிமையால் கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி

Posted by - May 2, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது மூதாட்டி தனது மன வலிமையில் கொரோனாவில் இருந்து மீண்டு
மேலும்

செல்போனில் மருத்துவ ஆலோசனைகள்

Posted by - May 2, 2020
ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு செல்போன் வழியாக அவர்களது குடும்ப டாக்டர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கட்டணத்தை கூட
மேலும்

கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

Posted by - May 2, 2020
கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம்
மேலும்

டெல்லி வன்முறையின் போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - May 2, 2020
டெல்லி வன்முறையின் போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஷாரூக் பதான் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும்