தென்னவள்

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவிக்கரம்; சொந்த செலவில் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

Posted by - May 3, 2020
புதுச்சேரியில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும், பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
மேலும்

கரோனா ஊரடங்கு காலத்திலும் வெளிச்சத்திற்கு வரும் டெண்டர் முறைகேடு: நீதியின் சக்கரம் சுழலும் போது தப்ப முடியாது: ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - May 3, 2020
ஊரடங்கு நேரத்திலும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்” உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளன. நீதியின் சக்கரம் சுழலும்போது யாரும் தப்ப முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மேலும்

10 டன் பூசணிக்காயுடன் பரிதவிக்கும் விவசாயி

Posted by - May 3, 2020
2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட பூசணி 3 மாத உழைப்புக்கு பின் 10 டன் அளவுக்கு காய்த்துள்ளது. பூசணிக்காய்களை குறைந்த விலைக்காவது விற்று வாங்கிய கடனை கொடுத்து விடவேண்டும் என்று விவசாயி பரிதவித்து வருகிறார்.திருப்போரூர் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்துச் சாலை….
மேலும்

கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்த வடகொரியா: தென்கொரியாவும் பதிலடி

Posted by - May 3, 2020
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பிரான்ஸ் நாட்டில் அதிசயம் – ‘சதம்’ அடித்த பாட்டி கொரோனாவில் இருந்து மீண்டார்

Posted by - May 3, 2020
பிரான்ஸ் நாட்டில் 106 வயதை கடந்த பாட்டி கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து குணம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தீவிரமாக ஆட்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் நாடு திகழ்கிறது. அங்கு 1 லட்சத்து 67…
மேலும்

சென்னை கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவல்

Posted by - May 3, 2020
டாக்டர்கள்-நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னை கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
மேலும்

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை நல்ல பலன் அளிப்பதாக தகவல்

Posted by - May 3, 2020
அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மலேரியா மாத்திரைகள் தரப்படுவதாகவும், அவை நல்ல பலன் அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா, கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம்

Posted by - May 3, 2020
அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா, கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை துறை அறிவித்துள்ளது.அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது.…
மேலும்