தென்னவள்

மே இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க ஜப்பான் அரசு முடிவு

Posted by - May 5, 2020
ஜப்பானில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை கட்டுப்படுத்த பிரதமர் ஷின்சே அபே முடிவு எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எந்த நடைமுறையும் மீறப்படவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - May 5, 2020
நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் எவ்வித நடைமுறையும் மீறப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
மேலும்

டென்மார்க்கில் பள்ளிக்கூடங்கள் திறப்புக்கு பின்பு கொரோனா தாக்குதல் அதிகரிப்பு

Posted by - May 5, 2020
டென்மார்க் நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் கடந்த 14-ந்தேதி முடிய ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊரடங்கை அமல்படுத்தியது.
மேலும்

100 மணி நேரத்தில் கொரோனா வைரசை சாம்பலாக்கும் திட்டம் தயார் – சர்வதேச ஆயுத வியாபாரி சொல்கிறார்

Posted by - May 5, 2020
100 மணி நேரத்துக்குள்ளாக கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் தெரிவித்துள்ளார்.
மேலும்

உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு?- கமல்ஹாசன்

Posted by - May 5, 2020
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது தலைமைக்கு புரியவில்லையா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

உணவின்றி தவிக்கும் மக்கள்… உதவிக்கரம் நீட்டும் ஈஷா

Posted by - May 5, 2020
கொரோனா பிரச்சினையால் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் தினமும் உணவு வழங்கி அவர்களின் பசியை போக்கி வருகிறது.
மேலும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

Posted by - May 5, 2020
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மேலும்

வைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா

Posted by - May 5, 2020
வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும்