தென்னவள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

Posted by - May 7, 2020
இந்தோனேசியாவில் நேற்று இரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
மேலும்

பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது கொரோனா நெருக்கடி – டிரம்ப்

Posted by - May 7, 2020
கொரோனா வைரஸ் நெருக்கடி பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரத்தில் மேலும் 61 பேருக்கு நோய்த்தொற்று

Posted by - May 7, 2020
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா? அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை

Posted by - May 7, 2020
ஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா? என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 3-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு முடிந்ததும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது…
மேலும்

சஹ்ரான் கும்பலின் திட்டம் குறித்து வெளியானது பல அதிர்ச்சித் தகவல்கள்..

Posted by - May 7, 2020
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும்,ப யங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத்…
மேலும்

306 சிறைக்கைதிகள் நாளை விடுதலை : தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை என்கிறது அரசாங்கம்

Posted by - May 6, 2020
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
மேலும்

மார்ச் 17,18, 19 ஆகிய திகதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்வை!

Posted by - May 6, 2020
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அந்த நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதாகும்.
மேலும்

அரசாங்கம் அதன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக் கூடாது!-ஜே.வி.பி

Posted by - May 6, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் அரசாங்கம் அதன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
மேலும்

ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும்!

Posted by - May 6, 2020
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்கு காரணம் ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன.
மேலும்