தென்னவள்

மட்டு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் குறைந்துள்ளது

Posted by - May 7, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த கலங்களைவிட கனிசமாகக் குறைந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி தொடக்கம் மே 1ம் திகதி வரையும் 27 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும்

அரசியல் உள்நோக்கம்!

Posted by - May 7, 2020
கொரோனா வைரஸ் – கொவிட் 19 என்பது உலகப் பேரிடர். ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைக்கு அது தேசியப் பேரிடர். மனிதர்களில் தொற்றிப் பரவி, உயிர்களைப் பலி கொள்வதே அதன் ஒரே இலக்கு. கடந்த பத்து தினங்களுக்குள் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட…
மேலும்

பலாலியில் ஒருவருக்கு தொற்று உறுதி!

Posted by - May 7, 2020
யாழ்ப்பாணம் – பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் நேற்று (6) ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டு விவசாயிகளுக்கு அம்பாறையில் இருந்து நீர் கடன்வாங்கல்

Posted by - May 7, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்தவாரம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத்தொடர்ந்து சேனநாயக சமூத்திரத்தில் இருந்து நீர்…
மேலும்

அமெரிக்கா – ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் பலி

Posted by - May 7, 2020
அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் அங்கு வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 500ஐ தாண்டியது.
மேலும்

இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் 3 வாரங்களில் 6,686 பேர் பலி

Posted by - May 7, 2020
இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் வசித்த 6,686 பேர் மூன்றே வாரங்களில் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்து நாட்டில் சிறியதும், பெரியதுமாக 15
மேலும்

சொகுசு கார் வாங்குவதற்காக 5 வயது சிறுவன் செய்த காரியம்… திகைத்துப் போன போலீஸ்

Posted by - May 7, 2020
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் சொகுசு கார் வாங்குவதற்காக, வெறும் 3 டாலருடன் தன் பெற்றோரின் காரை ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு- 3 பேர் மரணம், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

Posted by - May 7, 2020
விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

சென்னையில் விஐபி பாதுகாப்பு பிரிவு பெண் காவலருக்கு கொரோனா

Posted by - May 7, 2020
சென்னையில் முதல்வர் இல்லம் மற்றும் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும், காவல் பிரிவை சேர்ந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
மேலும்