வனப்பகுதிகளில் அதிகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்
ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி அரச வனப்பகுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்
