தென்னவள்

வனப்பகுதிகளில் அதிகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்

Posted by - May 9, 2020
ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி அரச வனப்பகுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழரை மூர்க்கத்தனமானமாக தாக்கிய சிறிலங்கா காவல் துறை!

Posted by - May 9, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும்

தென் தமிழீழத்தில் கரைவலை தொழில் புரியும் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு!

Posted by - May 9, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் நாகவத்தை மற்றும் தேவபுரம் போன்ற கிராமங்களில் உள்ள கரைவலை தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர்.
மேலும்

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு!

Posted by - May 9, 2020
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று (9) அனுமதிக்கப்பட்டனர்.
மேலும்

வட தமிழீழ வர்த்தக நிலையங்களுக்கான உத்தரவுகள்!

Posted by - May 9, 2020
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் 11ம் திகதி முதல் இயல்பு நிலையை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
மேலும்

கரோனா வைரஸ் | கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரித்திருக்கலாம்- உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Posted by - May 9, 2020
உலகம் முழுதும் கரோனா வைரஸ் | கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரித்திருக்கலாம்- உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்து 40,14,436 ஆக அச்சுறுத்துகிறது. பலி எண்ணிக்கை 2,76,251 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

ஆப்பிரிக்காவில் 1,90,000 பேர் பலியாவார்கள்- உலக சுகாதார நிறுவனம் கணிப்பு

Posted by - May 9, 2020
ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய அலுவலகம், ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.…
மேலும்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி இந்திய டாக்டர்களான தந்தையும், மகளும் பலி

Posted by - May 9, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கியத்தில் டாக்டர்களான இந்திய தந்தையும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவத்துக்காக தன்னையே அர்ப்பணித்த குடும்பம் என நியூஜெர்சி மாகாண கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு காரணமாக ஊட்டி ரோஜா கண்காட்சி ரத்து

Posted by - May 9, 2020
ஊரடங்கு காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன்
மேலும்

2 நாளில் ரூ.294 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை- மதுரை முதலிடம்

Posted by - May 9, 2020
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்த 2 நாட்களிலும் மொத்தம் 294 கோடி ரூபாயக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மதுரையில் அதிக அளவு விற்பனையாகி உள்ளது.
மேலும்