தென்னவள்

மதுபானசாலைகள் மீளத் திறத்தல் தீர்மானம் முற்றிலும் தவறானது !

Posted by - May 15, 2020
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே மதுபானசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் முற்றிலும் தவறானது.
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கத் தயார் – புதிய இந்திய உயர் ஸ்தானிகர்

Posted by - May 14, 2020
இலங்கை – இந்த நாடுகளின் நட்புறவுவில் தமிழர்கள் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை வழங்கினாராம்!

Posted by - May 14, 2020
சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.
மேலும்

காணொளிமூலம் நியமன சான்றிதழை சமர்ப்பித்தார் பாக்லே

Posted by - May 14, 2020
மிகமுக்கியமான புத்தாக்க முயற்சியாக காணொளி மாநாட்டின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமன சான்றிதழை சமர்ப்பித்தார்.
மேலும்

பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வர் ;கைது!

Posted by - May 14, 2020
நெல்லியடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் ;கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வடமாகாணத்தில் சமூக சேவைத் திணைக்களம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவு!

Posted by - May 14, 2020
தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெயோல் செல்வநாயகத்தின் நிதிப் பங்களிப்பில் வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அ.பத்திநாதரின் வழிநடத்தலில் கொரோனா இடர் நிவாரணப் பணிகள் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில்…
மேலும்

மட்டு மாநகர சபையில் முள்ளிவாய்கால் வார மௌன அஞ்சலி!

Posted by - May 14, 2020
மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

எதிர்வரும் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Posted by - May 14, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்