தென்னவள்

சேமிப்பு பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய மாணவி

Posted by - May 18, 2020
மானாமதுரையில் சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு 8-ம் வகுப்பு மாணவி வழங்கியதை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும்

கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் – ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை

Posted by - May 18, 2020
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறபோது, அது மாற்று பாலுறவு சமூகத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.
மேலும்

போலந்து நாட்டில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு

Posted by - May 18, 2020
போலந்து நாட்டில் பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.போலந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு 18 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
மேலும்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் காண மோப்ப நாய்

Posted by - May 18, 2020
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும்

ஒபாமா திறமையற்ற அதிபராக இருந்தார் – டொனால்டு டிரம்ப்

Posted by - May 18, 2020
முன்னாள் அதிபரான பராக் ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார் என தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்கலாம்- தமிழக முதல்வர் உத்தரவு

Posted by - May 18, 2020
தமிழகத்தில் நாளை முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

இந்தியாவையே உலுக்கிய புகைப்படம்…

Posted by - May 18, 2020
உயிரிழந்த தனது ஒன்றரை வயது குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவேண்டும் என நினைத்தும் சொந்த ஊருக்கு செல்ல முயலாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிலைமையை இந்த புகைப்படம் எடுத்துக்கூறுகிறது.
மேலும்

‘வாசம் உதவும் கரங்கள்’ அமைப்பு உதவி பொருட்கள் வழங்கல்

Posted by - May 18, 2020
கொரோா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மட்டித் தொழில் செய்யும் மக்களின் நலன் கருதி ‘வாசம் உதவும் கரங்கள்’ அமைப்பு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகளை இன்று (18) வழங்கி வைத்தது.
மேலும்