தென்னவள்

புத்தாண்டில் கொரோனா 3ஆவது அலை?

Posted by - April 1, 2021
புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார்.
மேலும்

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் பேரணி

Posted by - April 1, 2021
கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும்

4 மாவட்டத்தினருக்கே முதலில் சினோபார்ம் தடுப்பூசி

Posted by - April 1, 2021
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் ‘திடீர்’ தடை

Posted by - April 1, 2021
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.
மேலும்

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு

Posted by - April 1, 2021
ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி- தமிழகத்தில் 5000 மையங்கள்

Posted by - April 1, 2021
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மேலும்

மறைந்த ஆயர் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டுமென்ற அவா கொண்டவர்: சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - April 1, 2021
முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும்

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சுற்றுலா மேற்கொள்ள முயற்சித்த நபர் ஒருவர் கைது

Posted by - April 1, 2021
போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, இலங்கையில் சுற்றுலா மேற் கொள்ள முயற்சித்த லெபனான் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சீனா வழங்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - April 1, 2021
சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிததுள்ளனர்.
மேலும்