தென்னவள்

கணவர் மீது புகார் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

Posted by - April 13, 2021
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை

Posted by - April 13, 2021
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
மேலும்

நாளை கோவில்களில் பக்தர்கள் முககவசம் அணியாவிட்டால் அனுமதி இல்லை

Posted by - April 13, 2021
தமிழ் புத்தாண்டு தினமான நாளை கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

அணு ஆலை வெடி விபத்து : இஸ்ரேலின் பயங்கரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு

Posted by - April 13, 2021
ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.
மேலும்

இரண்டு முககவசம் அணிவது அவசியமா?- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Posted by - April 13, 2021
மாஸ்க் அணிவது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்கவும் தான்.
மேலும்

தமிழகத்தில் தினமும் ரூ.40 கோடிக்கு ‘முககவசம்’ விற்பனை

Posted by - April 13, 2021
முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் முககவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முககவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது.
மேலும்

கொரோனா… இப்போதைக்கு ஓயாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Posted by - April 13, 2021
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்

Posted by - April 13, 2021
கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள், ரெயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டன.
மேலும்