தென்னவள்

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு ஆதரவு

Posted by - April 14, 2021
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ராணா உள்ளிட்டோர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது- 3 நாட்கள் முழுவீச்சில் பணி

Posted by - April 14, 2021
தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.
மேலும்

மதுரை சித்திரை திருவிழா நாளை தொடக்கம்

Posted by - April 14, 2021
மதுரை சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை என்றாலும், பக்தர்கள் சுவாமி-அம்மனை வழக்கம் போல் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை வந்த இந்தியாவின் ஐ.என்.எஸ். ரன்விஜய் கப்பல்

Posted by - April 14, 2021
ஐந்தாவது ராஜ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ்.ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை  கொழும்புக்கான நல்லெண்ணவிஜயம் ஒன்றைமேற்கொண்டு வந்துள்ளது.
மேலும்

திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்வதிலும் அரசியல் தலையீடு – ஹரீன் புதிய தகவல்

Posted by - April 13, 2021
உலகில் முதல் பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்ற பெருமையைக் கொண்டு பிரபலமடைந்த இலங்கை இன்று திருமதி உலக அழகி மற்றும் திருமதி இலங்கை அழகிகளால் நகைப்பிற்குள்ளாகும் வகையில்
மேலும்

மீனவர்களுக்கு தற்போதும் கடற்படையால் நெருக்கடி- -எம்.எம் மஹ்தி

Posted by - April 13, 2021
திருகோணமலை,கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி  கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

யாழ்.நகர் சோபையிழந்தது?

Posted by - April 13, 2021
கோவிட் தொற்று பீதியால் இம்முறையும் யாழ். நகர் புத்தாண்டு சோபையிழந்தது. இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்தமையால் வர்த்தகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று…
மேலும்

அரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

Posted by - April 13, 2021
அரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

கணவர் மீது புகார் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

Posted by - April 13, 2021
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை

Posted by - April 13, 2021
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
மேலும்