தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று சனிக்கிழமை அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய்…
நடிகர் விவேக உடல் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டவர், அவர் உடல் நலனை சிறப்பாக பேணியவ,ர் அவர் மீண்டுவருவார் என்று நினைத்த நேரத்தில் இவ்வாறு மரணம் அடைந்தது வருத்தத்தை தருகிறது என சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு…
ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான பயணங்களின் போது ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர்.