தென்னவள்

இந்தியாவில் தோன்றிய புதிய உருமாறிய கொரோனா – உலக சுகாதார நிறுவனம் தகவல்

Posted by - April 18, 2021
இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி இருப்பதாகவும், அது வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - April 18, 2021
பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து தவறக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மியான்மரில் 23 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை – ராணுவம் நடவடிக்கை

Posted by - April 18, 2021
மியான்மரில் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மேலும்

ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை

Posted by - April 18, 2021
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

Posted by - April 18, 2021
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மேலும்

விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?

Posted by - April 18, 2021
அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை மறக்காமல், பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார் நடிகர் விவேக்.
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் சீக்கியர்கள் 4 பேர் பலி – ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இரங்கல்

Posted by - April 18, 2021
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் கடந்த…
மேலும்

அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் – மருத்துவர் அதிர்ச்சி தகவல்

Posted by - April 18, 2021
புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார்.
மேலும்

நல்லாட்சியில் கோட்டபாயவை கைதுசெய்ய முயன்றபோது பாதுகாத்தவர்- விஜயதாஸ – மேர்வின் புதுத் தகவல்

Posted by - April 17, 2021
நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்ற போது , அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ; ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆவார்
மேலும்

அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Posted by - April 17, 2021
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக ; கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும்