தென்னவள்

நவீன கவிதைகளில் புதிய பரிமாணங்கள்

Posted by - April 18, 2021
நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்” சேரன் – கவிஞர் கவிதா லட்சுமி – கவிஞர் பிரசாந்தி சேகரம் – மொழிபெயர்ப்பாளர் ரூபன் சிவராஜா – கவிஞர் தேவ அபிரா – கவிஞர் வாசு தேவன் – கவிஞர் தொகுத்து வழங்குபவர் வாசன்…
மேலும்

அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - April 18, 2021
வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார்.
மேலும்

பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..!

Posted by - April 18, 2021
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும்,…
மேலும்

இரு தசாப்தங்களாக மருத்துவ போராளியாக பணியாற்றிய மருத்துவர் அருள் காலமானார்!

Posted by - April 18, 2021
தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நேசித்த மற்றுமொரு மருத்துவ போராளி மண்ணை விட்டு பிரிந்துள்ளார்.
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவை – மன்னார் மறைமாவட்ட ஆயர்

Posted by - April 18, 2021
பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறை தண்டனை அனுபவிப்போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என…
மேலும்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான விவசாயி

Posted by - April 18, 2021
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை  பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- ரம்புக்வெல

Posted by - April 18, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும்

‘சுமந்திரனின் கருத்துக்கள் கூட்டமைப்பை இல்லாது ஒழிக்கும்’

Posted by - April 18, 2021
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் 1,800 குழந்தைகள் ‘ஹீமோபிலியா’ நோயால் பாதிப்பு

Posted by - April 18, 2021
தமிழகத்தில் இதுவரை 1,800 குழந்தைகள் ‘ஹீமோபிலியா’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.
மேலும்

தேர்தலில் அதிக தோல்வி: இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த‘தேர்தல் மன்னன்’

Posted by - April 18, 2021
அதிக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதற்காக ‘இண்டியா புக் ஆப் ரெக்கார்டு’ அமைப்பு பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
மேலும்