தென்னவள்

சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை – லசந்த அழகிய வண்ண உறுதி

Posted by - April 19, 2021
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலையில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகிய வண்ண தெரிவித்துள்ளார் .
மேலும்

டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய நுளம்பை உருவாக்கி இலங்கை மாணவர் சாதனை

Posted by - April 19, 2021
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவினர் டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய முதல் நுளம்பை உருவாக்கியுள்ளனர். இலங்கையில் ஒரு விலங்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் மரபணு மாற்ற ஆராய்ச்சி இதுவாகும். கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரசாயனவியல் இளங்கலை விஞ்ஞானி காளிந்து ரம்யாசோமா அதே…
மேலும்

நான் நாட்டில் முஸ்லீம் தீவிரவாதம் இல்லை என குறிப்பிடவில்லை – எந்த அரசியல் சக்தியையும் குறிப்பிடவில்லை

Posted by - April 19, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நேற்று தான் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும்

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துக!

Posted by - April 19, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் புதன் கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவரின் சடலம் விமான நிலையத்தை வந்தடைந்தது

Posted by - April 19, 2021
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

Posted by - April 19, 2021
வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.
மேலும்

மே 2ந் தேதி ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?- தமிழக தேர்தல் ஆணையம் பதில்

Posted by - April 19, 2021
மே 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
மேலும்

இராணுவ சிப்பாய்களைக் காயப்படுத்தி தப்பிச்சென்ற சந்தேக நபர்களை தேடுவதற்கு 4 விசேட காவல்துறை குழுக்கள்

Posted by - April 19, 2021
இராணுவத்தினர் இரண்டு பேரை காயப்படுத்தி தப்பிச் சென்ற கெப் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்வதற்காக 4 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் அந்த பிரதேசத்தினை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்…
மேலும்

சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை

Posted by - April 19, 2021
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல,
மேலும்

சட்ட மூலம் குறித்து பௌத்த மத தலைவர்களிற்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை

Posted by - April 19, 2021
கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்ட மூலம் குறித்து பௌத்த மத தலைவர்களிற்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
மேலும்