தென்னவள்

ஈராக்கில் பரபரப்பு – பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்

Posted by - April 24, 2021
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
மேலும்

யாழில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - April 23, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : – பொன்சேகா

Posted by - April 23, 2021
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்

கணவன், மனைவி மீது வாள்வெட்டு

Posted by - April 22, 2021
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் நேற்று 21.04.2021 இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேலும்

யாழ். மாவட்டத்தில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

Posted by - April 22, 2021
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.யாழ். மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக, யாழ். மாவட்டச் செயலகத்தில்…
மேலும்

கொழும்பின் சில பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு – அஜித் ரோகண

Posted by - April 22, 2021
கொழும்பு  கோட்டை, பொரளை  மற்றும்  முகத்துவாரம்  போன்ற  பகுதிகளில்  முச்சக்கர வண்டிகள்   திருட்டுச்  சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா  அதிபருமான  அஜித்  ரோகண  தெரிவித்துள்ளார் . இத்திருட்டுச்  சம்பவத்தின்  போது  மூன்று  முச்சக்கர வண்டிகள்  …
மேலும்

ஆபத்தான முறையில் பயணித்த, சந்தேகநபர்கள் ஐவரும் பிணையில்

Posted by - April 22, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்றின் யன்னலில் ஏறி , ஆபத்தான முறையில் பயணித்த, சந்தேகநபர்கள் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை!

Posted by - April 22, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

Posted by - April 22, 2021
நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பகிரப்பட்டுள்ள புகைப்படப்பிரகாரம் முன்னைய தூபியில் காணப்பட்ட அபயம் கோரும் கைகள் இல்லாமல் மக்களை…
மேலும்

துறைமுக நகர சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீது 4ஆவது நாளாகவும் விசாரணை ஆரம்பம்

Posted by - April 22, 2021
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத் தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேலும் பரிசீ லிப்பது  குறித்து இன்று 4 ஆவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்