சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு – சிறைச்சாலை ஆணையாளர்
நாளை 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிடுவதற்குத் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார் .
மேலும்
