தென்னவள்

ரூபனிற்கு யாழில் அஞ்சலி

Posted by - April 26, 2021
ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும்

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - April 26, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

விபத்தில் 25 வயதுடைய இளைஞன் பலி

Posted by - April 26, 2021
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குள் மோதல்: உதவி செயலாளர் வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - April 26, 2021
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற உட்கட்சி மோதலில், அக்கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவேந்தல்!

Posted by - April 26, 2021
யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

அரசாங்கத்தை விமர்சிப்போர் பழிவாங்கப்படுகின்றனர் : ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட வேண்டாம் – எரான்

Posted by - April 26, 2021
அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றமையால் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகின்றனர்.
மேலும்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்

Posted by - April 26, 2021
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்  மரணமடைந்த&  நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் – வெள்ளை மாளிகை

Posted by - April 26, 2021
தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி
மேலும்