இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது; தினந்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பாதித்து உயிரிழப்பதற்கு, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாகுறை முக்கிய காரணமாக இருக்கிறது.
இறைச்சி, மீன் கடைகளை சனிக்கிழமையும்(மே-1) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 1 -ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்களுக்கும் அனுமதி இல்லை.தடையை மீறி இறைச்சிக் கடையை திறந்தால் நடவடிக்கை…
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீச்சில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு…
இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.