தென்னவள்

உள்நாட்டு விமான பயணத்திற்கும் மருத்துவ சான்றிதழ் கட்டாயம்

Posted by - April 27, 2021
 உள்நாட்டு விமான பயணியரும், ‘கொரோனா தொற்று இல்லை’ என்ற, மருத்துவ பரிசோதனை சான்றுடன் வருவது, நேற்று முதல் கட்டாயமாகி உள்ளது.
மேலும்

இது உங்கள் இடம்: நீலிக்கண்ணீர் வடிக்காதீர்!

Posted by - April 27, 2021
இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது; தினந்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பாதித்து உயிரிழப்பதற்கு, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாகுறை முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும்

மே-1லும் இறைச்சி , மீன் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

Posted by - April 27, 2021
இறைச்சி, மீன் கடைகளை சனிக்கிழமையும்(மே-1) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 1 -ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்களுக்கும் அனுமதி இல்லை.தடையை மீறி இறைச்சிக் கடையை திறந்தால் நடவடிக்கை…
மேலும்

பாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது

Posted by - April 27, 2021
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும்

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு – 53 மாலுமிகளும் பலியான பரிதாபம்

Posted by - April 27, 2021
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. ஜெர்மனியில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 40 ஆண்டுகள் பழமையானதாகும்.
மேலும்

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி – கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted by - April 27, 2021
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். அதற்காக, 1.34 கோடி டோஸ்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆக்சிஜன் தயாரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி

Posted by - April 27, 2021
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீச்சில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு
மேலும்

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்தது

Posted by - April 27, 2021
ஜெர்மனியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும்

ஜப்பானில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரதமர் ஹோஷிஹைட் சுகாவின் கட்சி தோல்வி

Posted by - April 27, 2021
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு…
மேலும்

சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புக்கள்

Posted by - April 26, 2021
இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
மேலும்