தென்னவள்

ஊடகவியலாளர் சுதேவ ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

Posted by - April 27, 2021
பிரபல ஊடகவியலாளரான சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா

Posted by - April 27, 2021
பொகவந்தலாவ, கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த 8 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம் – நம்மையும் பாதுகாத்து கொள்வோம்

Posted by - April 27, 2021
எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

கணவரின் உயிரை காப்பாற்ற போராடிய பெண்

Posted by - April 27, 2021
உ.பி., மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதித்த தன் கணவனை காப்பாற்ற, அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி ஒக்சிஜன் அளித்த போதும், கணவரின் உயிரை மனைவியால் காப்பாற்ற முடியவில்லை. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானம்

Posted by - April 27, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துபாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

மகாசங்கத்தினர் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது – தேசிய பிக்கு முன்னணி

Posted by - April 27, 2021
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து மகாசங்கத்தினர் முதலில் தெளிவுப் பெற
மேலும்

ரிஷாத், ரியாஜிக்கு 90 நாள்கள் தடுப்பு

Posted by - April 27, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

காற்றில் பறக்கும் அரசு உத்தரவு- தமிழகம் வரும் வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் சோதனை நடத்தவில்லை

Posted by - April 27, 2021
தமிழகம் வரும் வெளிமாநில பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ சோதனை நடத்தவில்லை. ரெயில்-பஸ் நிலையங்களுக்கு பயணிகள் வழக்கம் போல் வந்து செல்கின்றனர்.
மேலும்

உள்நாட்டு விமான பயணத்திற்கும் மருத்துவ சான்றிதழ் கட்டாயம்

Posted by - April 27, 2021
 உள்நாட்டு விமான பயணியரும், ‘கொரோனா தொற்று இல்லை’ என்ற, மருத்துவ பரிசோதனை சான்றுடன் வருவது, நேற்று முதல் கட்டாயமாகி உள்ளது.
மேலும்