தென்னவள்

பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம்: வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி

Posted by - April 29, 2021
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பேராசிரியர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும்

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை

Posted by - April 29, 2021
உலக அளவில் இந்த கொடிய வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
மேலும்

அமெரிக்க போர்க்கப்பலை அச்சுறுத்தியதால் ஈரான் ரோந்து கப்பல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடிப்பு

Posted by - April 29, 2021
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக
மேலும்

தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே கொரோனா பரவல் பாதியளவு குறைகிறது – இங்கிலாந்து ஆய்வில் தகவ

Posted by - April 29, 2021
கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், இத்தொற்று பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய பொது சுகாதார ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது.
மேலும்

இந்தியாவுக்கு மருத்துவ உதவி அனுப்புகிறது ரஷியா

Posted by - April 29, 2021
கொரோனா தொற்றின் முதல் அலையின்போது அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பலவற்றுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது. ஐ.நா.சபையும் இந்தியாவின் சேவையை பாராட்டியது.
மேலும்

சீனாவில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் – 18 பேர் படுகாயம்

Posted by - April 29, 2021
சீனாவில் அண்மைகாலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.‌ குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.
மேலும்

குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு

Posted by - April 28, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.குறிப்பாக, குழந்தைகளின் கைகளை நன்றாக கழுவவும், வீட்டை விட்டு
மேலும்

நாயாறு கொக்கிளாய் கடற்பரப்பில் 12 பேர் கைது

Posted by - April 28, 2021
முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கடற்படையினருடன் இணைந்து கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கொக்கிளாய் கடற்பரப்பில்…
மேலும்

ரிசாத்தை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2021
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்?

Posted by - April 28, 2021
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் மன்னார் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள்…
மேலும்