தென்னவள்

மட்டு. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Posted by - May 1, 2021
மட்டக்ககளப்பில் தனியார் வகுப்பு நடாத்த தடை விதித்துள்ளதுடன் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இந்த அரசு அனுமதிக்க வேண்டும்- சிறீதரன்

Posted by - May 1, 2021
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இந்த அரசு அனுமதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க வேண்டும்- ஜவாஹிருல்லா வலியுறுத்த

Posted by - May 1, 2021
தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ‘உயிர் காக்கும் மருந்தகம்’ துவக்கப்பட்டு மருந்து ரூ.9400-க்கு 6 டோஸ் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முக கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்

Posted by - May 1, 2021
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

மதுரை ஐகோர்ட்டில் மேலும் 32 பேருக்கு கொரோனா

Posted by - May 1, 2021
மதுரை ஐகோர்ட்டு பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என மேலும் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும்

தனுஷ்கோடி கடலுக்குள் 2 கி.மீ. தூரம் உருவான மணல் சாலை

Posted by - May 1, 2021
கடல் உள்வாங்கியதால் தனுஷ்கோடி கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மணல் சாலை போன்று உருவாகி, அதன் முடிவில் பிரமாண்ட ரவுண்டானா போன்றும் காட்சி தருகிறது.
மேலும்

இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் – விஞ்ஞானிகள் குழு கணிப்பு

Posted by - May 1, 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
மேலும்

ஈரானை துரத்தும் கொரோனா – 25 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Posted by - May 1, 2021
ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
மேலும்

அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்

Posted by - May 1, 2021
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
மேலும்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

Posted by - May 1, 2021
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி
மேலும்