தென்னவள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி – ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு

Posted by - May 5, 2021
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி – ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு
மேலும்

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

Posted by - May 5, 2021
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் மம்தா பானர்ஜி.மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292
மேலும்

லண்டனில் ஜி 7 வெளியுறவு மந்திரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது

Posted by - May 5, 2021
லண்டனில் ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது.இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள், ஜி 7 நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது இதன் தலைவராக…
மேலும்

ஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு – ஜோ பைடன்

Posted by - May 5, 2021
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியைத் தாண்டியுள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

Posted by - May 4, 2021
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.
மேலும்

வவுனியாவில் 7 மோட்டார் செல்கள் மீட்பு

Posted by - May 4, 2021
வவுனியா குஞ்சுக்குளம் மற்றும் வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேட அதிரடிப் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்பு ; அரசுடன் பேசி தீர்வுகாண முயற்சி – மாவை

Posted by - May 4, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின்…
மேலும்

இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 86 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Posted by - May 4, 2021
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில்  நுழைய முற்பட்ட  86 இந்தியர்கள் கடற் படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்­­ படி 64% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு

Posted by - May 4, 2021
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களிற்குத் தெரிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும்